கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

52பார்த்தது
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டம்.


மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் சொந்த வாகன ஓட்டிகளுக்கு மாதாந்திர கட்டணம் 340 மற்றும் கனரக வாகனங்களுக்கு 50% விலக்கு அளிக்கப்பட்டு இன்று முதல் சுங்கச் சாவடியில் அமலுக்கு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையிலான தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி