இளம் பெண் மாயம்-போலீசார் விசாரணை.

53பார்த்தது
இளம் பெண் மாயம்-போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியரான. இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று முதல் இளம்பெண் காணவில்லை அதனால் அவரை பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து அவரது பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் புகார் கொதுத்னர். அதில் முகமது (20) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறி உள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you