தமிழ்நாடு மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

76பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் துணை மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து அரசு உத்திரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Job Suitcase

Jobs near you