“நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” - ரோஹித் சர்மா

60பார்த்தது
“நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” - ரோஹித் சர்மா
இந்திய வீரர் ரோஹித் சர்மா இன்று கலந்துகொண்ட விழாவில் பேசியதாவது, “2007ஆம் ஆண்டு இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அப்போதும் இதே போன்ற வெற்றி விழா நடந்தது. இப்போதும் ரசிகர்கள் வந்து வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தோனியின் தலைமையில் வெற்றி பெற்றதை என்னால் மறக்க முடியாது. எனினும், இம்முறை கோப்பையை வெல்வது இன்னும் சிறப்பாக இருந்தது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளோம் என்று நினைக்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி