மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

52பார்த்தது
மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஜூலை16) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திற்கு 🔴ரெட் அலர்ட்டும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு🟠ஆரஞ்சு அலர்ட்டும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஆகிய மாவட்டங்களுக்கும்🟡மஞ்சள் அலர்ட்டும் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.