அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் ஊழல் அம்பலம்!

60பார்த்தது
அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் ஊழல் அம்பலம்!
2016 முதல் 2020 வரையிலான அதிமுக ஆட்சியின் போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊரக வளர்த்துறை அதிகாரிகள் 50 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்டாத வீடுகளுக்கு நிதி வழங்கியதும் வீடு பெற தகுதியற்ற நபர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி