பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

54பார்த்தது
பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் திங்கட்கிழமை பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 759.49 புள்ளிகள் உயர்ந்து 73,327.94 ஆகவும், நிஃப்டி 215.90 புள்ளிகள் அதிகரித்து 22,110.45 ஆகவும் உள்ளன. நிஃப்டி பேக்கில் இருந்து, விப்ரோ, ஓஎன்ஜிசி, எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை லாபகரமாகவும், எச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நஷ்டமடைந்தன.

தொடர்புடைய செய்தி