வால்பாறை சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் காட்சி.

58பார்த்தது
வால்பாறை சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் காட்சி.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட டவுன் பகுதிகளில் இன்று தூய்மை பணியாளர்கள் கடை கடையாக சென்று குப்பைகளை சேகரித்து கனமழையில் சாலையில் வைத்து குப்பைகளை பிரித்து எடுப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மற்றும் வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்குகளில் வைத்து குப்பைகளை பிரித்து எடுப்பதற்கு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனால் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புகளும் உள்ள சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வால்பாறை நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.