கன்னத்தில் அறைந்த போலீஸ்

219295பார்த்தது
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் பகுதியில் முக்தேஷ்வர் நாத் கோயில் உள்ளது. அங்கு கடை நடத்தி வந்த பெண்ணுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஒருவர் வாக்குவாததில் ஈடுபட்டார். பின் ஆத்திரமடைந்த அவர், அண்டஹ் பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.