பட்டப்பகலில் கொடூர கொலை

478859பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பட்டப்பகலில் கொடூர கொலை நடந்துள்ளது. அந்த பகுதியில் வழக்கறிஞராக இருந்த ஜக்ராஜ் சவுஹான் என்பவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய 2 ரவுடிகள் அங்கேயே வைத்து அவரை வெட்டினர். இன்னொரு நபர் அவரது தலையில் கல்லை தூக்கி போடுகிறார். இதை வேடிக்கை பார்த்த யாரும் அவரை காப்பாற்றவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.