உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி- திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்

60பார்த்தது
உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி- திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. , இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், 25வது வார்டு கவுன்சிலர் ரேகா நந்தகுமார், முன்னிலையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் கபிலன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி