விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. , இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், 25வது வார்டு கவுன்சிலர் ரேகா நந்தகுமார், முன்னிலையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் கபிலன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.