பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

60பார்த்தது
பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி ஏரிக்கரையில் உதவும் உள்ளங்கள் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் பனைவிதை நடும் விழா நேற்று (செப்.,29) நடந்தது. இதன் நிறுவனர் ஜான் சத்தியசீலன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம். எல். ஏ. , பனை விதை நடுவதை துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தி.மு.க. மாவட்ட விவசாய அணி தலைவர் கணேசன், தொண்டரணி பாஷா, உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் அறிவழகன், அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி