அரக்கோணத்தைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளர் அரிதாஸை நேற்று (செப்.,29) மாலை சென்னை மண்டல இளைஞரணி தலைவர் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூர் இளைஞர் அணி தலைவர் செந்தில் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
அப்போது, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் காந்தி, அரக்கோணம் நகர தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய தலைவர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.