இன்று மற்றும் நாளைய மின்தடை அறிவிப்பு

95246பார்த்தது
இன்று மற்றும் நாளைய மின்தடை அறிவிப்பு
கன்னியாகுமரி: செண்பகராமன்புதூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால்மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது. அதே போல், உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, கோவிலம்பாக்கம், ராஜா நகர், ஷோபா, 200 அடி ரேடியல் சாலை, கிருஷ்ணா நகர், பாக்யலட்சுமி நகர், மணிமேகலை நகர், ஜேடி மஹால், விடுதல்கி நகர், காகிதாபுரம் மற்றும் மாடம்பாக்கம், மப்பேடு, படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்தியா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், லட்சுமி நகர், கஸ்பாபுரம் பகுதி 1, கோகுல் நகர், கணேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கரூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல், சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

13-02-2024 (செவ்வாய்க்கிழமை)

தருமபுரி: சோகத்தூர், அதகப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, பென்னாகரம் சாலை, வி.ஜெட்டிஅள்ளி, அப்பாவுநகா், ரயில் நிலையம், அதகப்பாடி, இண்டூா், சோம்பட்டி, பங்குநத்தம், பேடரஅள்ளி, தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை, நெசவாளா் காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, நீடூர் மற்றும் பாலையூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, அரசு மருத்துவமனை சாலை, நீடூர், மாந்தை, நக்கம்பாடி, திருமங்கலம், ஸ்ரீகண்டபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்: துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையம், நாகல்புதூர், பாரதிபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. குடியிருப்பு, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆா்.எம்.டி.சி. குடியிருப்பு, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி