கலைஞரின் இல்லம் கட்டுவதற்கான ஆணை

78பார்த்தது
கலைஞரின் இல்லம் கட்டுவதற்கான ஆணை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஊராட்சி மற்றும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் (ம)ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி