அமராவதி அணை பிரதான கால்வாயில் அத்துமீறும் சிறுவர்கள்

73பார்த்தது
அமராவதி அணை பிரதான கால்வாயில் அத்துமீறும் சிறுவர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இங்கு தற்பொழுது காலாண்டு விடுமுறை என்பதால் கால்வாயில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.

எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பு இப்பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் மடத்துக்குளம் காவல்துறையினர் காவல் துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி