உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடம் சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது 2024 பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் இசையமைப்பாளர் நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள விருதினை அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆசிரியரின் இல்லத்துக்கு இன்று(அக்.2) நேரடியாக சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.