அருங்காட்சியகத்தை தூய்மை செய்த அஞ்சல் துறை ஊழியர்கள்

64பார்த்தது
அருங்காட்சியகத்தை தூய்மை செய்த அஞ்சல் துறை ஊழியர்கள்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் அருங்காட்சிய வளாகத்தினை தூய்மை செய்தனர். இதற்கு பாளையங்கோட்டை அஞ்சலகத்துறை கண்காணிப்பாளர் உமாராணி தலைமை வகித்தார். இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட அஞ்சல் துறை ஊழியர்களை அருங்காட்சியக காப்பாட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி