முரசொலி செல்வத்துக்கு திருநாவுக்கரசர் இரங்கல்

74பார்த்தது
முரசொலி செல்வத்துக்கு திருநாவுக்கரசர் இரங்கல்
முரசொலி செல்வம் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார். “சகோதரர் முரசொலி செல்வம் பல ஆண்டுகளாக முரசொலி ஆசிரியராக பணியாற்றி சிறந்த ஊடகவியலாளராகவும், பத்திரிகை சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவராகவும் விளங்கினார். கட்சி சார்பின்றி எளிமையாக பழகி உதவும் நல்லெண்ணம் உடையவர். அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி