மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பார்வையற்றோர் நல்லெண்ண சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார்.

வேலையில் இல்லாதோருக்கான உதவி தொகையை ரூ. 1, 000- த்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி