புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மைலாப்பூர் கிராமத்தில், ஒன்றிய பொது நிதியின்கீழ், ரூ. 9 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 30, 000 லிட்டர் கொள்ளளவுடைய புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (01. 10. 2024) திறந்து வைத்தார். உடன் பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.