நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திமுக அலுவலகத்தில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி துணை தலைவர் செந்தில் அவர்களின் தலைமையில், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டனர்.
மேலும் உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.