வடசேரி அருகே ஆராட்டு சிறப்பு நிகழ்ச்சி.

57பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி, 9ம் நாள் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 10ம் நாளாகிய நேற்று இரவு ஆராட்டு வைபோகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆராட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி