பூ பல்லக்கில் கள்ளழகர் வீதியுலா

59பார்த்தது
பூ பல்லக்கில் கள்ளழகர் வீதியுலா
உலக பிரசித்தி பெற்ற மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெருவிழாவின் 9ஆம் நாளான நேற்று முன்தினம் ஞாயிறன்று இரவு சுந்தர்ராஜ பெருமாள் பூ பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் சிகர நிகழ்ச்சியான அன்று காலை தேரோட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து பூ பல்லக்கில் வீதியுலா வர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அழகர் கோவிலில் தங்கி பொங்கல் இட்டு தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி