தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

5543பார்த்தது
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்
வங்கக்கடலில் தோன்றிய புயல் கரையை கடந்த போதிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.3) தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி