வேப்பூர் அருகே புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு

54பார்த்தது
வேப்பூர் அருகே புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள நகர் கிராம ஜக்குபாய் தெரு மேற்கு பகுதியில் அப்பகுதி புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் முன்னிலையில் விருத்தாசலம் செயற்பொறியாளர் சுகன்யா தொடங்கி வைத்தார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிமின் பொறியாளர்கள் நல்லூர் வினோத்குமார் ஊமங்கலம் பீடர் ஊராட்சி துணை தலைவர் ராமசாமி மற்றும் மின் வாரிய ஊழியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி