மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

50பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் மண்டல அபிஷேகம் நேற்று இரவு நிறைவு பெற்றது.

இதில் சிறப்பு யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :