வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சி - சிசிடிவி வீடியோ

76பார்த்தது
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், 5 திருடர்கள் வெள்ளிக்கிழமை அன்று வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். வங்கி காவலரை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் வங்கியில் இருந்தவர்கள் தர மறுக்கவே, காவலரின் துப்பாக்கியை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி