தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பதில் புதிய சிக்கல்

80பார்த்தது
தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பதில் புதிய சிக்கல்
தவெக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாநாட்டிற்கு அனுமதி, பாதுகாப்பு கோரி கட்சி சார்பில் மனு அளித்து 4 நாட்கள் ஆகியும், இதுவரை விழுப்புரம் காவல்துறை பதில் அளிக்கவில்லை. தேவர் ஜெயந்தி விழாவிற்காக போலீசார் ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல இருப்பதால் தவெக மாநாட்டிற்கு பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி