16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 கொடூரர்கள்

83பார்த்தது
குஜராத்தின் சூரத்தில் போர்சரான் கிராமத்தின் புறநகர் பகுதியில் நேற்று (அக் 08) 16 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி தனது நண்பருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மூன்று பேர் அவரை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி