அடிதடியில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது

நெல்லை மநாங்குநேரி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட கார்த்திக் கைதாகி சிறையில் உள்ளார். இவர்
பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலால் கார்த்திக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு வேண்டுகோள் விடுத்தார். எனவே எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவின் பேரில் கார்த்திக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.