பள்ளி செல்ல மறுத்த மாணவர் தற்கொலை

76பார்த்தது
பள்ளி செல்ல மறுத்த மாணவர் தற்கொலை
மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே வலங்காங்குளத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அய்யர் மகன் நித்திஷ் (13). இவர் கருமாத்தூர் பகுதியில் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜுன் 10) பள்ளிகள் திறந்த நிலையில் செல்ல மறுத்து மாட்டு கொட்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிந்துபட்டி போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you