மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு முடிவு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை உயர்த்தி வழங்கப்பவுள்ளதாக அமைச்சர்கள், துரைமுருகன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உரிமைத் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு இதுகுறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி