கணவர் கண்முன்னே பெண் பாலியல் பலாத்காரம்

திருப்பூரில் வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர், குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை தேடி வந்த நிலையில், கணவர் கண்முன்னே கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு இந்த கொடூரத்தை செய்துள்ளனர். இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், குற்றவாளிகளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி