இந்தியாவில் முடிவுக்கு வருமா பெட்ரோல், டீசல் விலை உயர்வு?

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் உலகளாவிய பதற்றங்கள் தணிந்து கச்சா எண்ணெய் விநியோகம் சீரானால் மட்டுமே, தற்போதைய இந்த தொடர் விலை உயர்வு விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி