அவசர அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன்?.. ப.சிதம்பரம்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏப்.16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அவசரமாக கூட்டப்படுவது, தமிழக எம்.பி. தொகுதிகளைக் குறைப்பதற்கான சதி என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவையில் 7 பேர், மாநிலங்களவையில் 25 பேரை நீக்கிவிட்டு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றி எம்.பி.க்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி