கோடைக்காலத்தில் ஏன் இறைச்சிகள் அதிகம் சாப்பிடக்கூடாது?

கோடைக் காலத்தில் மது மற்றும் இறைச்சி நுகர்வைக் குறைப்பது நல்லது. வெயில் அதிகமாக இருக்கும் போது இறைச்சி உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு தரும். இறைச்சி செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சோம்பலை ஏற்படுத்துகிறது. நீங்கள் கோடையில் அசைவ உணவு சாப்பிட விரும்பினால் மீன் அல்லது கடல் உணவை, மாதத்திற்கு 1-2 முறை எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி