''தமிழக அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்''.. வானிலை மையம்

நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். வரும் 15ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் நாளை முதல் மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி