பளபளப்பான சருமம் வேண்டுமா? எளிமையான ஐஸ் வாட்டர் ரகசியம்

15 நாட்களுக்கு தினமும் முகத்தை ஐஸ் தண்ணீரில் நனைப்பதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பொலிவு பெரும். இவ்வாறு செய்வதால், முகத்தில் உள்ள துளைகள் சுருங்கி, தேவையற்ற எண்ணெய் மற்றும் வீக்கத்தை குறைத்து இளமையான தோற்றத்தை பெறலாம். முகப்பரு மற்றும் கருவளையங்களை கட்டுப்படுத்தவும் இது உதவும். இருப்பினும், நேரடியாக ஐஸ் கட்டியை சருமத்தில் பயன்படுத்தாமல், டவல் உள்ளே ஐஸ் கட்டியை வைத்து பயன்படுத்தவும்.

தொடர்புடைய செய்தி