விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்