நிலத்தடிநீரை செறிவூட்டுதல். நீரின்தூய்மையைப் பாதுகாத்தல் மற்றும் நீர்மாசுக்கட்டுப்பாட்டைத் தடுத்தல். மரம்வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொருமரம் வளர்த்தல். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றிபுனரமைத்தல். நீர்நிலைகளின் தண்ணீர்சேகரமாகவுரியகால்வாய்களைத் தூர்வாரிபுனரமைத்தல். நீரின்முக்கியத்துவத்தைக் குழந்தைகளிடம் எடுத்துக்கூறுதல். கிராமஊராட்சிநிர்வாகம் மற்றும் பொதுநிதிசெலவினம் குறித்து விவாதித்தல். கிராமஊராட்சியின் தணிக்கைஅறிக்கைகுறித்து விவாதித்தல். சுத்தமானகுடிநீர்விநியோகத்தினை உறுதிசெய்வதுகுறித்து கிராமசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாதுகலந்துகொண்டு பயனடையவேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு