இந்த பேரணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பித்து தலைமை தபால் நிலையம், பாண்டியன் நகர் தேவர் சிலை வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிவடைந்தது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்