மேலும் அரசு நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படாத இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படாத நிகழ்வு குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதே போல் அமைச்சரை வரவேற்க பெண்களை நீண்ட நேரம் கொழுத்தும் வெயிலில் நிற்க வைத்து அமைச்சரை வரவேற்க மலர் தூவ வைத்ததால் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் போனதாலோ என்னவோ சில பெண்கள் அமைச்சரின் மீது மலர்களை தூவாமல் மூஞ்சியில் எறிவது போல் மலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்