அங்கு வந்து பார்த்த பொழுது இறந்தவர் அந்த பகுதியில் யாசகம் பெற்று வந்ததாகவும் உடல் நலம் பாதிப்பால் உயிர் இழந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கிராம நிர்வாக அலுவலர் மல்லாங்கினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!