இதில் மாயக்கண்ணன் காயம் அடைந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த மாயக்கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு