அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டி சிகிச்சை பலனின்றி பலியானார். அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்