விபத்து நடந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த ஆலையின் போர்மேன் வீரசேகரன், மேலாளர் வைரமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.