மேலும் பேச்சியம்மாளின் கணவர் முருகன், மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முருகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே பேச்சியம்மாள் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது கணவரும் சிகிச்சைப் பெற்று உயிரிழந்த சம்பவம் தண்டியனேந்தல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.