இதேபோன்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் சுகுமார் (25). நேற்று முன்தினம் சித்தூர் சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார். இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று இவர் இறந்த நிலையில் ஆவல்சூரன்பட்டி அருகே உள்ள கால்வாய் ஒன்றின் உள்ளே மோட்டார் சைக்கிள் உடன் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் சுகுமார் அந்தப் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி உள்ளே விழுந்து இறந்தது தெரிய வந்தது. இந்த இரு விபத்துக்கள் குறித்தும் விருதுநகர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு