சந்தேகம் அடைந்த போலீசார் கைப்பேசி சிக்னலை வைத்து தேடிய போது, விருதுநகர் அருகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. விருதுநகர் போலீஸ் உதவியுடன் பார்த்திபன்-சங்கீதா தம்பதியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தம்பதி மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடையாற்றில் வீசியது தெரியவந்தது. தம்பதியை சென்னை கொண்டு வந்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி